Saturday, November 12, 2011

குறள் வளை -2

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).





        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.



திருக்குறள் reference இங்கே.


குறள் வளை -1 விடை

         வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக
         உற்றப் பயனாய் இறுக.

        இனிய உளவாக இன்னாத கூறல்
        கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

நூறாவது குறள், விளக்கம் தேவையில்லாத குறள், எனக்கு மிகவும் பிடித்த/தேவையான குறள்.

No comments: